கொஞ்ச நேரம் முன்னர், ’தேவர் மகன்’ படத்தை aarampam.com-இல் பார்த்தேன். பல வருடங்களுக்கு முன் பார்த்தது! மறுமுறை பார்க்கும் போது, it brings a different perspective to the direction and editing. சிவாஜி, கமல், நாஸர், ரேவதி, கெளதமி, மற்றும் வடிவேலு எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்து இருக்கிறார்கள். நாஸரின் வீம்புக்குத்தான் சரியான விளக்கம் இல்லை என்று தோன்றியது.
அடித்துக்கொண்டு சாவதை கெளரவம் என்ற எண்ணம் என்றுதான் மாறுமோ? நம்ம மதுரை பக்கம் மட்டும் தான் என்று இல்லை; ஆஃப்கானிஸ்தான், இஸ்ரேல் - பாலஸ்தீனம், பாதி ஆப்பிரிக்கா கண்டம் என்று எங்கும் இந்த உணர்வுதான் மேலோங்கி உள்ளது. இந்த கோபத்தையும் வேகத்தையும் ஆக்கபூர்வமாக உபயோகித்தால் எங்கோ போயிருப்போம்!
Wednesday, December 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment